Friday, August 7

பதினொரு நட்டார்கள்

வீர மரபினராகிய அகமுடையார்களில் பதினொன்று நட்டார்கள் பேராவூரணி பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.



பதினொரு நட்டார்கள் :

1. ஆவணம்
2. நெடுவாசல்
3. வேம்பங்குடி
4. களத்தூர்
5. தென்னங்குடி
6. வீரியனங்கோட்டை
7. குருவிக்கரம்பை
8. நாடியம்
9. துறையூர்
10. முடப்புளிக்காடு
11. ஆண்டார்கோட்டை


பதினோரு நாட்டார்கள் ராஜகுல அகமுடையார் பிரிவை சேர்ந்தவர்கள் தேவர் மற்றும் சேர்வை பட்டங்கள் பயன்படுத்துபவர்கள்.தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் 1956இல் வெற்றி பெற்ற வயிரவன் சேர்வை 1962இல் வெற்றி பெற்ற வயிரவத்தேவர் இருவரும் பதினோரு நாட்டார்களே.அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் பதினோரு நாட்டார்கள் உள்ளனர்.



No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...