Wednesday, July 20

மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடம் மற்றும் மருது பாண்டியர் மணி மண்டபம்

ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்த மருது சகோதரர்கள்  1801ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று சிவங்கங்கை  மாவட்டம் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.


வீரர்கள் மண்ணில் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள்..!

அலங்காரத்தில் மருதரசர்கள்

 

மருது  சகோதரர்கள் நினைவுத் தூண், இடம்: திருப்பத்தூர்

 

                                   

                               

மருது பாண்டியர் நினைவு மண்டபம, இடம்: திருப்பத்தூர்



மருது பாண்டியர்களின் சிலை

நினைவு மண்டபத்திலுள்ள சின்ன மருது பாண்டியர் சிலை

 

நினைவு மண்டபத்திலுள்ள பெரிய மருது பாண்டியர் சிலை

 

 

 



 

No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...