Thursday, July 13

MJF.லியோமுத்து



சுந்தரராஜன் சேர்வை

அகமுடையாரான தியாகி சுந்தரராஜன் சேர்வை அவர்களால் திறக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முதல் சிலை.இச்சிலை ஆங்கிலேயர் காலத்திலயே திறக்கப்பட்டது.



நேதாஜி அவர்களின் படையில் அகமுடையார்கள் பெருமளவில் இருந்தனர் .

எஸ்.ஆர்.நாதன்

சிங்கப்பூரின் முன்னாள் குடியரசு தலைவர் எஸ்.ஆர்.நாதன் அகமுடையார் இனத்தவர்.வெளியுறவுத் துறை செயலர், பாதுகாப்பு மற்றும் நுண்ணறிவுப்பிரிவு இயக்குநர், அமெரிக்காவிற்கான சிங்கப்பூர் துாதர் என பல உயரிய பதவிகளை சிங்கையில் வகித்தவர் தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்.சிங்கை மற்றும் மலேசிய பகுதிகளில் கோலோச்சிய தமிழர்கள் பெரும்பாலும் தஞ்சையை பூர்வீகமாக கொண்டவர்கள்.

Sunday, July 2

மணலி கந்தசாமி

தஞ்சை மாவட்டத்தில் மணலி என்ற சிற்றூரில் பிறந்து பொதுவுடைமைக் கட்சி தமிழகத்தில் வேரூன்றி வளர அரும்பனி ஆற்றியவர் மணலி சி.கந்தசாமி இந்தியக் கம்யூனிஸ்ட் காட்சியின் தமிழ்நாடு மாநிலக் கவுன்சில் செயலாளாராகவும் இரண்டு முறை சட்டப்பேரவை உறிப்பினராகவும் தேர்ந்துதெடுக்க்ப்பட்டவர்.

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...