Friday, May 3

முத்துச்சாமி சேர்வைக்காரர் என்ற ஓவர்சுப்பிள்ளை

சிவகங்கை அரசில் தளபதியாக பணியாற்றிய சுப்பிரமணிய சேர்வைக்காரரின் பேரனே முத்துச்சாமி சேர்வைக்காரர் இவர் சிவகங்கை ஜமீன் சத்திரபதி போதகுரு மகாராஜாவிடம் பொறியியல் மேற்பாற்வையாளராக பணியாற்றியவர். இவரது நினைவாகவே சிவகங்கையில் ஓவர்சுப் (overseer) பிள்ளை தெரு என்றும் நகரின் ஒரு பகுதிக்கு முத்துச்சாமி நகர் என்றும் பெயரிட்டுள்ளனர்.





~ மீ மனோகரன் ~
~ மருதுபாண்டிய மன்னர்கள் ~

No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...