Saturday, January 28

சிவகங்கை அகமுடையார் பிரிவுகள்

சிவகங்கை என்றாலே நினைவுக்கு வருபவர்கள் மருது பாண்டியர்களும் அவர்களின் ஆங்கிலேய எதிர்ப்பு போராட்டங்களுமே.


ஆவாரங்காடு பகுதியில் உள்ள கலைஅரங்கம் மேல் உள்ள மருதிருவர் சிலைகள்


சிவங்ககை மாவட்டங்களில் அகமுடையார் இன மக்கள் பெருந்தொகையினராய் வாழ்கின்றனர். சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை,காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் என மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் பரவி வாழ்கின்றனர்.


கோட்டைப்பற்று அகமுடையார் திருமண மண்டபம்


1.ராஜகுல அகமுடையார்
2.ராஜபோஜ அகமுடையார்
3.ராஜவாசல் அகமுடையார்
4.கோட்டைப்பற்று அகமுடையார்

பிரிவுகள் இப்பகுதியில் காணப்படுகின்றனர்.

மானாமதுரை வட்டம் வீரநாரயண தேவன்பட்டியில் உள்ள மருதிருவர் சிலைகள்

No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...