Monday, August 10

வளரி


வேட்டையாட மட்டுமே பயன்படுத்தபட்ட வளரி என்னும் ஆயுதம் பண்டை காலத்தில் போர்களங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.கடைசியாக வளரியை வெள்ளையர்க்கு எதிரான போரில் மருது பாண்டியர்கள் பயன்படுத்தினார்கள்.

வளரி என்ற ஆயுதத்தை வைத்துக்கொண்டு வெள்ளையரை அச்சுறுத்தியவர்கள் மருது பாண்டிய மன்னர்கள். இலக்கைத் தாக்கிவிட்டு, எய்தவன் கைக்கே வந்துசேரும் வளரி இருக்கும் வரை மருது பாண்டியர்களை யாரும் வெல்ல முடியாது என்பார்கள். அதனால்தான் மருது பாண்டியரின் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றியதும் வளரியைத் தேடித்தேடி அழித்தனர்.


2 comments:

  1. எனக்கு இந்த வளரியை இந்த மன்னர்கள் பயண்படுத்த ஆதாரம் கிடைக்குமா

    ReplyDelete
  2. intha manarkal valari ayutham payanpaduthiya atharam eana? eanaku kalvettu or any proof kidikuma

    ReplyDelete

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...