Monday, August 10

பிற்கால சோழர்கள் படை


பிற்கால சோழர்கள் தங்களுடைய ஆட்சிக்குட்பட்ட பிற நாடுகளில் வேளிர் படை, அகம்படியர் படை இவர்களை பாதுகாப்பிற்காகவும், நிர்வாகத்திற்காகவும் அமர்த்தியுள்ளார்கள்.அகம்படியர் மைசூர், வாராங்கல், முதல் இலங்கை வரை இருந்துள்ளனர்.அகம்படியர்கள் தஞ்சையில் தேவர் என்றும் பிள்ளை என்றும் அழைக்கப்படுவார்கள்.தென்பாண்டி மண்டலத்தில் சேர்வை,தேவர்,பிள்ளை என்றும் அழைக்கப்படுவார்கள்.
தொண்டைமண்டலதில் முதலியார்,உடையார்,நாயக்கர் என்றும் அழைக்கபடுவார்கள்.அதாவது அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் பிள்ளை என்றும், போர் மற்றும் இராணுவத்தில், காவல் கடமையில் இருப்பவர்கள் தேவர்கள்,நாயக்கர்கள் என்று அழைக்கபட்டனர்.நிர்வாகம் மற்றும் காவல் கடமையில் இருப்பவர்கள் முதலியார் மற்றும் சேர்வை என அழைக்கப்பட்டனர்.


No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...