Saturday, December 2

சேர்வைகாரன்

1844ல் ஆங்கிலேயர்கள் வெளியிட்ட தமிழ் ஆங்கில அகராதியில் சேர்வைகாரன் என்றால் சேனாதிபதி படைதலைவன் என்றே பொருள் குறித்துள்ளனர்.முதன்மை அதிகாரம் பெற்றவர்களாகவே அகமுடையார்கள் காலம் காலமாக வாழ்ந்துள்ளனர்.சோழர் பாண்டியர் கால கல்வெட்டுகளில் ஆரம்பித்து சேதுபதிகள் காலம் வரை அகமுடையார்கள் முதன்மையானவர்களாகவே திகழ்ந்துள்ளனர். அகமுடையாரின் ஒரு பிரிவாக சேர்வைகாரன் என்பதை குறித்து வைத்துள்ளனர் ஆனால் இப்போது அவ்வாறு எந்த பிரிவும் இருப்பதாக தெரியவில்லை.தென் தமிழகத்தை பொறுத்த வரை அகமுடையார்கள் சேர்வை பட்டம் கொண்டவர்களாக உள்ளனர்.வயிரவன் சேர்வைகாரர்,வெள்ளையன் சேர்வைகாரர், மருது சேர்வைகாரர் போன்ற பெரும் புகழ்பெற்ற அகமுடையார்கள் சேர்வைகாரர் பட்டம் சூடியவர்களே.



இராஜ குல அகமுடையார்கள் சேர்வை, சேர்வார் மற்றும் சேர்வாரன் என்று அழைக்கபடுகின்றனர்.

No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...