Monday, January 2

T.G.ஜெயராமன் அகமுடையார்

நேதாஜியின் இந்திய ராணுவப்படைக்கு அறைக்கூவல் விடுத்த போது வேலூர் மாவட்டத்திலே முதல் ஆளாய் ரத்தத்தில் கையெழுத்திட்டு நேதாஜி படையில் சேர்ந்தவர்.


ராக்கெட் மற்றும் பாராசூட் பிரிவில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியவர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர்.



இவரது சேவையை பாராட்டி, மத்திய அரசு தாமரை பட்டையமும் விருதும் அளித்து கெளரவித்தது. பாரத் ரத்னா மேதகு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் APJ அப்துல்கலாம் நேதாஜியின் இந்திய ராணுவப்படையில் பணியாற்றியதற்கு "நாட்டிற்கு உழைத்த விடுதலை வீரர் எனவும் விடுதலை போராட்ட தியாகி" எனவும் கௌரவப்படுத்தினார்

No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...