Monday, January 2

தொண்டை மண்டல அகமுடையார்கள்

தொண்டை மண்டல அகமுடையார் பிரிவுகளும் பட்டங்களும்:


1.விழுப்புரம் மாவட்டம்
1திருவெண்ணெய் நல்லூரில் - கோட்டை
பற்று அகமுடையார்
பட்டம்:- பிள்ளை, # உடையார் , ( துளுவ
வேளாளர் )
2.திருக்கோவிலூர் மற்றும் திருவண்ணாமலை
வட்டாரத்தில் மலைமான் ( மலைநாட்டு )
அகமுடையார்.
பட்டம்:- # பிள்ளை, உடையார், நாயக்கர்,
முதலியார்
3.கடலூர், விழுப்புரம், புதுச்சேரி வட்டாரத்தில் - துளு நாடு இரும்புத் தலைவேளிர் அகமுடையார் ,
பட்டம்:- # பிள்ளை , முதலியார், உடையார்,
( துளுவ வேளாளர் )
4.வேலூர் மாவட்டம் & சென்னை,
காஞ்சிபுரம் - கோட்டை பற்று அகமுடையார் மற்றும் துளு நாடு வேளீர் அகமுடையார்
பட்டம்:- # முதலியார், உடையார், பிள்ளை
( துளுவ வேளாளர் )
5.பெங்களூர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் -
சேர வம்ச ஐவளி நாட்டு அகமுடையார்
பட்டம்:- முதலியார், இராவ், ரெட்டி,
( துளுவ வேளாளர் )
நன்றி அண்ணன் : ஜெயகாந்தன் அகமுடையார் நெல்லிக்குப்பம

1 comment:

  1. தொண்டைமண்டல நாட்டு அகமுடையார்

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரில் கோட்டை பற்று அகமுடையார் இனத்தின் உற்பத்தி தளம்...
    பட்டம்:- பிள்ளை, உடையார், ( துளுவவேளாளர் )

    திருக்கோவிலூர், செஞ்சி மற்றும் திருவண்ணாமலை வட்டாரத்தில் #மலையமான் ( மலைநாட்டு ) அகமுடையார்.
    பட்டம்:- பிள்ளை, உடையார், நாயக்கர், முதலியார்

    கடலூர், விழுப்புரம், புதுச்சேரி வட்டாரத்தில் துளு நாடு இரும்புத் தலைவேளிர் அகமுடையார் ,
    பட்டம்:- பிள்ளை, முதலியார், உடையார், ( துளுவவேளாளர் )

    வேலூர் மாவட்டம் & சென்னை, காஞ்சிபுரம்
    கோட்டை பற்று அகமுடையார் மற்றும் துளு நாடு வேளீர் அகமுடையார்
    பட்டம்:- முதலியார், ஆற்காடு முதலியார் உடையார், பிள்ளை
    ( துளுவ வேளாளர் )

    கிருஷ்ணகிரி,தருமபுரி, சேலம், ஆத்தூர்,திருச்சி வட்டாரத்தில் துளு நாட்டு வேளீர் & இராஜகுலத்தார், *தொழுவேளாளர்*
    பட்டம்:- செட்டியார், பிள்ளை, நாயக்கர்

    பெங்களூர், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் சேர வம்ச ஐவளி நாட்டு அகமுடையார்
    பட்டம்:- முதலியார், உடையார், இராவ், ரெட்டி, ( துளுவவேளாளர் )

    இவன்
    வெ.ஜெயகாந்தன் அகமுடையார்
    விழுப்புரம்

    ReplyDelete

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...