Wednesday, December 9

இலங்கையும் அகமுடையாரும் :


குடியேற்றவாதக் காலத்திலும் அதற்கு முன்னரும் மடப்பளி,
அகம்படியர் ஆகிய சாதிகளும் உயர் சாதிகளாகக் கருதப்பட்டன.
தற்காலத்தில் இவ்விரு சாதிகளும் இல்லாமல் போய்விட்
டாலும் அகம்படியர்கள்  சில இடங்களில் வாழ்கின்றனர் பெரும்பாலும் கனடா,லண்டன் மற்றும் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து விட்டனர்.விடுதலை புலிகளின் உளவு படையின் தலைவர் பொட்டு  அம்மான் அகமுடையார் இனத்தை சேர்ந்தவரே.வன்னியர் என்ற சாதிப் பட்டம் நெருப்பு என்று பொருள்படும் வஹ்னி என்ற வடமொழிச் சொல்லிருந்து தோன்றியிருக்கலாம். இச்சாதிப்பட்டம் இலங்கையில் முக்குவர்களுக்கும்,அகம்படிய மறவர்களுக்கும் வழங்கப்பட்டது உண்டு.

No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...