Wednesday, September 2

அக்ரி கிருஷ்ணமூர்த்தி

அக்ரி. எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி ஓர் தமிழக அரசியல்வாதி . கலசப்பாக்கம்
தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டவர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்த இவர் வேளாண் துறை அமைச்சராக பதவி வகித்தார்.தமிழ் நாடு வேளான் பொறியியல் துறையின் திருநெல்வேலி மாவட்ட


செயற்பொறியாளர் முத்துகுமாரசாமி ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் இதன் காரணமாக கிருஷ்ணமூர்த்தி கைது செய்யபட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்க பட்டார்

No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...