Friday, September 4

சங்கிலி முருகன்


சங்கிலி முருகன் நடிகர் மற்றும் தயாரிப்பாளர்.மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகேயுள்ள பொதும்பு கிராமத்தைச் சேர்ந்தவர்.
இவர் எடுத்த படங்களில் எங்க ஊர் பாட்டுக்காரன் படத்தில் அகமுடையார் இனத்தை கவுரவிக்கும் வகையில் சேர்வைப் பட்டப் பெயரை பயன்படுத்தி இருப்பார்.நீண்ட நாளைக்கு பிறகு இவரால் தான் “சேர்வை” என்ற பெயர் தமிழ் திரைப்படங்களில் ஓங்கி ஒலித்தது.“பெரிய மருது ” படத்தில் பெரிய மருது என்ற கதாபாத்திரத்தையும் உருவாக்கி பெருமைப்படுத்தியிருப்பார். அப்படத்தில் வரும் ” ஆலமர வேரு எங்க பெரியமருது பேரு” என்ற பாடலை எந்த அகமுடையானாலும் மறக்க முடியுமா என்ன? அதற்க்காய் சங்கிலி முருகன் அய்யாவிற்கு கோடான கோடி நன்றிகள்.
சங்கிலி முருகன் தயாரித்த படங்கள்:
கரிமேடு கருவாயன்
எங்க ஊரு பாட்டுக்காரன்
எங்க ஊரு காவக்காரன்
சர்க்கரைப்பந்தல்
பாண்டி நாட்டு தங்கம்
பெரிய வீட்டு பண்ணக்காரன்
கும்பக்கரை தங்கய்யா
நாடோடி பாட்டுக்காரன்
பெரியமருது
பாசமுள்ள பாண்டியரு
காதலுக்கு மரியாதை
சுறா

No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...