Thursday, August 6

மதுரையில் 48 ஆண்டுகளாக மிகக் குறைந்த விலைக்கு உணவளித்த பூர்ணத்தம்மாள் - ராமு சேர்வை


கடந்த 1967 ஆம் ஆண்டு முதல் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகிலமிகக் குறைந்த விலைக்கு சாப்பாடு மற்றும் உணவு வகைகளை வழங்கி மக்களின் மனதில் இடம்பிடித்தவர் பூர்ணத்தம்மாள்தனது கணவர்
ராமு சேர்வையுடன் இணைந்துஉணவுச் சேவை செய்து வந்த பூர்ணத்தம்மாள் மிகவும் விரும்பியே மக்களுக்கு குறைந்த விலையில் உணவளித்து வந்தார்.ஏழைகளுக்கு உணவளிக்கும் சமூக நலன் சார்ந்த
யோசனையை,கடந்த 1967 ஆம் ஆண்டு கணவர் ராமு சேர்வை அவரிடம் கூறியிருக்கிறார்.அதற்கு எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் ஒப்புக் கொண்ட
பூர்ணத்தம்மாள்ஓய்வு இல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு உணவளித்து
அன்னலட்சுமியானர்.

No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...