![]() |
எம்.ஆர்.மாயாண்டி சேர்வை |
அகமுடையார் பேரினத்திற்காக அமைப்பு நடத்திய முன்னோர்களை நமது சொந்தங்கள் எத்தனை பேர்கள் அறிவீர், அகமுடையார் சமுதாயத்திற்காக 1975 ஆம் ஆண்டு மதுரையில் இருந்து "அகில இந்திய அகமுடையார் மகாசபை" என்ற அமைப்பை உருவாக்கி சிறப்பாக சமுதாய தொண்டாற்றியவர் திருமங்கலம் எம்.ஆர்.மாயாண்டி சேர்வை அவர்கள் ஆவார். "அகில இந்திய அகமுடையார் மகாசபை" அமைப்பின் நிறுவனராகவும், தலைவராகவும் சிறப்பாக தனது ஆயுள் உள்ளவரை செயலாற்றினார்.மேலும் இந்து மகாசபையின் மதுரை மாவட்ட தலைவராக இருந்தார். இவர் மிக சிறந்த ஓவியரும் ஆவர்.
![]() |
மருது பாண்டியர்கள் |
மருதரசர்கள் திருவுருவ படத்தை சிம்மாசனத்தில் உள்ளவாறு முதன்முதலில் வரைந்தவரும் இவரே.
No comments:
Post a Comment